Rs. 10 Crore

img

ஒடிசாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி

பானி புயல் பாதிப்புக்கு உள்ளான ஒடிசாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி அறிவித்துள்ளார்.

img

பழமண்டியில் ரேக்குகள் சரிந்து ரூ. 10 கோடிக்கு பழங்கள் சேதம்

சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவர் சுரேஷ் இவருக்கு சொந்தமான பழமண்டி, ஆவடியை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ளது. அசாம் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 11 தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கிறார்கள்.

;